நான் இருக்கும் அரசு தொடர்ந்து இருக்கும். இந்த அரசு இருக்குமா? – மனோ, மங்களவுக்கு சூசகமாக பதில்
அமைச்சர் மனோ கணேசனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அமைச்சர் எழுதியிருப்பதாவது, இந்து பிரதி அமைச்சர் சந்தடியில், அமைச்சரவையில் காத்திரமாக சுவாரசியமாக நடந்த இன்னொரு சம்பவம் மறந்து விட்டது. மரணித்தோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற விவகாரம் பேசப்படும் போது, நான் இடைமறித்து, நிதியமைச்சர் மங்களவிடம் ஒன்றை சொன்னேன். “…யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் அலுவலக விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இந்த … Continue reading நான் இருக்கும் அரசு தொடர்ந்து இருக்கும். இந்த அரசு இருக்குமா? – மனோ, மங்களவுக்கு சூசகமாக பதில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed